அன்புடன் அந்தரங்கம்! பிளாக்மெயில்

பிளாக்மெயில்-Blackmail

அன்புடன் அந்தரங்கம்!3
பிளாக்மெயில்
வாசகர் கேள்வி :
அன்புள்ள சகோதரிக்கு :
என் பெற்றோரின் பெரும் முயற்சிக்கு பின், என்னுடன் சேர்ந்து வாழ சம்மதித்தார், கணவர். ஊருக்கே திரும்பி வந்து, தனிக்குடித்தனம் போனோம். தொடர்ந்து அந்த கயவன், என்னை, 'பிளாக்மெயில்' செய்து வருகிறான். இந்த விஷயம் கணவருக்கு தெரிந்தால், மீண்டும் எங்கள் வாழ்க்கையில் புயல் வீசுமே என்று பயந்து நடுங்குகிறேன்.
இப்போது, என் மகளுக்கு,10வயதாகிறது. அவனது எதிர்காலமும் பாதிக்குமோ என்று பயப்படுகிறேன். இதிலிருந்து மீள எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள், சகோதரி,
ஆசிரியர் பதில் :
அன்பு சகோதரிக்கு :
அந்த நடுத்தர வயதினனிடம் உள்ளது. மார்பிங்' புகைப்படங்களோ, ஒரிஜினல் புகைப்படங்களோ துளியும் கவலைப்படாதே. நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...மீண்டும் சேர்ந்து வாழும் கணவரிடம், பிளாக்மெயில்' பற்றி மூச்சு விடாதே பிளாக்மெயில்' செய்பவனுக்கு பணம் கொடுப்பதை நிறுத்து.
அவனுக்கு துளியும் பயப்படாதே தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000த்தின் படியும், இந்திய தண்டனைவியல் சட்டம், 1860ன் படியும்,ஐடி சட்ட பிரிவுகள், 67, 67ஏ, 67பியின் படியும், இணைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர்
நேரில் போக விருப்பம் இல்லை என்றால், info@cybercert.in மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பலாம். இந்திய இணைய குற்ற புகார் உதவி எண்: 1800 2096789 உன் பெயர், முகவரி அடையாளம் மறைத்து கூட அனாமதேய புகாராய் நீ தரலாம்.
சம்பந்தபட்டவனை பிடித்து உதைத்து, அவளிடமிருக்கும் கடன் பணம் மற்றும் புகைப்படங்களை பறிமுதல் செய்து, மன்னிப்பு கடிதம் பெற்ற பிறகு, அவனை விடுவிக்க சொல்லலாம். காரணம், இணைய குற்றங்களில் தண்டனை பெற்றோர் சதவீதம், மிக மிகக்குறைவு. முதல் தகவல் அறிக்கை பதிந்த பிறகு, வழக்கு நீதிமன்றத்துக்கு போகும்.
நீ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வரும். அதை தவிர்த்தல் நலம் 'பிளாக்மெயிலரை' அப்புறபடுத்திய பின், உன் மொபைல் எண்ணை மாற்று. அந்நிய ஆண்களுடன் கவனமாக பழகு. சிறப்பான தாம்பத்யம் மூலம், கணவருக்கு கால் விலங்கு போடு மகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்து.
கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."